கவிதை முயற்சி ..
Sunday, October 14, 2012
சந்தோஷம்
கடற்கரையில் நடக்கும்போதும் ,
துளி துளியான மழையின் ஈரத்திலும் ,
நண்பனின் கரம் பிடித்து தோள் சாயும் நேரத்திலும் ,
அம்மாவின் மடியில், கண்ணீரோடு சாயும் நேரத்திலும் ..
கோவிலில் கரம் தொழுது , மெய் மறக்கும் போதும்
வாழ்க்கை , சந்தோஷமாகவே ...
குழந்தை
கோவிலுக்கு
செல்லும்போதும்
,
பேருந்துகளில்
பயணிக்கும்போதும்
,
உணவகங்களில்
உண்ணும்போதும்
,
பூங்காக்களில்
அமரும்போதும்
,
கடற்கரைக்கு
செல்லும்போதும்
,
நம்
மனதின்
வலிகள்
,
மறக்கப்படுகின்றது
,
ஏதோ
ஒரு
குழந்தையின்
சிரிப்பாலும்
,
ஸ்பரிசத்தாலும்
...
தமிழ்நாடு
Read more »http://jeysuba.blogspot.in/
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)