Powered By Blogger

Monday, December 9, 2013

கனவுகள்

எத்தனை முறை பொய்த்தாலும் ,
கனவுகள் காண்பதை
கண்களும் , கைவிடவில்லை ,
பொய்ப்பதை
கனவுகளும்
கைவிடவில்லை ..
கனவுகள்
கனவுகளாகவே ..