கவிதை முயற்சி ..
Thursday, August 29, 2013
கோகுலாஷ்டமி
கண்ணனின் பிறந்த தின திருவிழா ..
வெண்ணையும், இனிப்பும் படையல் ,
என் கைகளால் செய்தேன் ..
வெண்ணை திருடனின் கால் தடங்களும் ,
என் கைகளால் செய்தேன் ,
கால் தடங்கள் பதிக்க ,
எந்த கண்ணனும் இல்லையே ...
என் வீட்டினில்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment