Powered By Blogger

Friday, June 28, 2013

மேல் மாடத்து ரோஜா


புகைப்படத்தை பார்த்து ,
உன்னை என் வாழ்க்கை
துணையாக ஏற்றதால் , 
ஆச்சரியம் கொள்ளும் 
நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் 
தெரியாது....
உன் புகைப்படத்தை பார்த்து 
என்னுள் பூத்த காதல் ,
மேல் மாடத்து, பூந்தொட்டியில் , 
பூத்த  ரோஜாவை போன்று , 
அழகானது என்று.. 

No comments:

Post a Comment