Powered By Blogger

Wednesday, October 24, 2012

முரண் -தாய்மை

குழந்தையின் , முதல் அழுகையை 
சிரித்து , ரசிப்பதும் , 
முதல் சிரிப்பை அழுது 
ரசிப்பதும் , 
தாய்மையில் மட்டுமே ...

No comments:

Post a Comment