கவிதை முயற்சி ..
Sunday, October 14, 2012
சந்தோஷம்
கடற்கரையில் நடக்கும்போதும் ,
துளி துளியான மழையின் ஈரத்திலும் ,
நண்பனின் கரம் பிடித்து தோள் சாயும் நேரத்திலும் ,
அம்மாவின் மடியில், கண்ணீரோடு சாயும் நேரத்திலும் ..
கோவிலில் கரம் தொழுது , மெய் மறக்கும் போதும்
வாழ்க்கை , சந்தோஷமாகவே ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment