Powered By Blogger

Sunday, October 14, 2012

சந்தோஷம்

கடற்கரையில் நடக்கும்போதும் , 
துளி துளியான மழையின் ஈரத்திலும் ,
நண்பனின் கரம் பிடித்து தோள் சாயும் நேரத்திலும் , 
அம்மாவின் மடியில், கண்ணீரோடு சாயும் நேரத்திலும் ..
கோவிலில் கரம் தொழுது , மெய் மறக்கும் போதும் 
வாழ்க்கை , சந்தோஷமாகவே ... 

No comments:

Post a Comment