Powered By Blogger

Sunday, October 14, 2012

குழந்தை


கோவிலுக்கு செல்லும்போதும் , 
பேருந்துகளில் பயணிக்கும்போதும் ,
உணவகங்களில் உண்ணும்போதும் ,
பூங்காக்களில் அமரும்போதும் ,
கடற்கரைக்கு செல்லும்போதும், 
நம் மனதின் வலிகள்,
மறக்கப்படுகின்றது , 
ஏதோ ஒரு குழந்தையின் 
சிரிப்பாலும், ஸ்பரிசத்தாலும்...

No comments:

Post a Comment