கவிதை முயற்சி ..
Sunday, October 14, 2012
குழந்தை
கோவிலுக்கு
செல்லும்போதும்
,
பேருந்துகளில்
பயணிக்கும்போதும்
,
உணவகங்களில்
உண்ணும்போதும்
,
பூங்காக்களில்
அமரும்போதும்
,
கடற்கரைக்கு
செல்லும்போதும்
,
நம்
மனதின்
வலிகள்
,
மறக்கப்படுகின்றது
,
ஏதோ
ஒரு
குழந்தையின்
சிரிப்பாலும்
,
ஸ்பரிசத்தாலும்
...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment