கண்ணீர்
இயற்கையின் வடிவம் கண்ணீர்
மனிதனின் வடிகால் கண்ணீர்
வலிமையற்ற ஆயுதம் என என்னும் உலகம்
மனதின் வலிகளை துடைக்கும் ஆயுதம்...
அழுகையின் சக்தி கொண்டு அன்னையின் கண்ணீருடன்
பிறக்கிறான் மனிதன் ..
மரணம் உறவுகளை பிரிக்கும்போதும் , கண்ணீரால்
பிரிவை மறக்கிறான் மனிதன்...
கண்ணீர் என்றும் புனிதமே ..
ஏற்காது மனித மனமே ..
பக்தி , காதல், கோபம், வலி, எண்ணற்ற உணர்ச்சிகளின் முதல் உருவம்
கண்ணீர். ..