Powered By Blogger

Wednesday, April 19, 2023

கண்ணீர் 

இயற்கையின் வடிவம் கண்ணீர் 
மனிதனின் வடிகால் கண்ணீர் 
வலிமையற்ற ஆயுதம் என என்னும் உலகம் 
மனதின் வலிகளை துடைக்கும் ஆயுதம்...
அழுகையின் சக்தி கொண்டு அன்னையின் கண்ணீருடன் 
பிறக்கிறான் மனிதன் .. 
மரணம் உறவுகளை பிரிக்கும்போதும் , கண்ணீரால் 
பிரிவை மறக்கிறான்  மனிதன்...
கண்ணீர் என்றும் புனிதமே ..
ஏற்காது மனித மனமே .. 
பக்தி , காதல், கோபம், வலி, எண்ணற்ற உணர்ச்சிகளின் முதல் உருவம் 
கண்ணீர். ..